வாழ்வாதாரம் இழந்த ஆயிரக்கணக்கான கல்லுடைக்கும் தொழிலாளருக்கு விடிவு ;வி. சகாதேவன் உறுதி

யாழ்ப்பாணத்தில் 80 கல்லுடைக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள்,5 ஆயிரத்துக்கும் மேற்பட்டதொழிலாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் வினாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார்…

115 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் 54 பேர் உள்ளிட்ட 115 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய…

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலில்…

அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பில் பணிப்பாளர் விளக்கம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என யாழ் போதனா வைத்தியசாலை…

தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

லிந்துலை ஆகரகந்தை தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக…

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானம்

பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமது போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர்…

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சுதர்சன யாகம்

இடர்களிலிருந்து மக்களை காக்கவேண்டியும் கிருஸ்ண பகவானின் ஆசி வேண்டியும் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில்  காலை 10 மணியளவில் சுதர்சன யாகம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இன்று காலை…

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை ஏமாற்றியவர்கள் கைது

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்த சந்தேக நபர்கள் ஐந்து பேரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சலுகை…

மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் தனது 79 ஆவது வயதில் கொழும்பில் நேற்று காலமானார். வீரகேசரி பத்திரிகையின் கொழும்பு நீதிமன்றச் செய்தியாளராக 1965 இல் ஊடகத்துறையில் பிரவேசித்த…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்கள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். அதற்கமைய இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு…