
சுகாதார அமைச்சரின் கருத்துக்கு எதிராக பணி பகிஷ்கரிப்பு!
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சியினால் வெளியிடப்பட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களை அடையாளம் காணுவதற்காக மேற்கொள்ளப்படும்…

கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலும், ஊடக சந்திப்பும் நேற்று களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் ஜனநாயகப்…

உள்நாட்டு இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னுரிமை!
இறப்பருக்கு சாதாரண விலையினை பெற்றுக்கொடுப்பதோடு உள்நாட்டு இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொழிலற்றவர்களை இத்தொழிலிற்கு ஈர்ப்பதற்கான ஒரு வழிமுறையாகவும்…

நல்லூர் ஆலய உற்சவத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள்
தற்போது நாட்டில் உள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு இம்முறை நல்லூர் ஆலய உற்சவத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள இராணுவத்தளபதி சவேந்திர சில்வா நாட்டில் ஏனைய…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரக வின் உதவியாளர்!
இன்றைய தினம் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரக மற்றும் கஹன ஆகியோருடன் தொடர்பை பேணிய நபரை எதிர்வரும்…

சுகாதார பரிசோதகர்களின் திடீர் அறிவிப்பு !!
கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட அனைத்து தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்தும் நாளை முதல் விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று கடவத்தையில்…

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு
பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுவதன் ஊடாகவே, இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக அழிக்க முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்….

யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாம சுரேன் ராகவன் அறிவிப்பு
யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாம செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண…

மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் கைகலப்பு கத்திக் குத்தில் முடிவு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு இடையிலான கைகலப்பு கத்திக் குத்தில் முடிவடைந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தமிழ் மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பை தடுக்க முற்பட்ட சிங்கள மாணவரே…