
திருமலை மாவட்டத்தை வெற்றி கொள்வோம்; ஹக்கீம் அறைகூவல்
வாக்காளர்களின் பேராதரவு அதிகரித்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை தொலைபேசி சின்னத்தில் வென்றெடுக்கும் சாத்தியம் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்…

சஜித்திற்கு ரணில் பகிரங்க மிரட்டல்
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தோர் மீண்டும் சிறி கொத்தா வந்தால் அவர்களை நான் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுப்பேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய…

நீர்கொழும்பு சிறையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று மாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. சந்தேகநபர் திருட்டுச்…

கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்
இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாவானது மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே நடைபெறுமென…

கொழும்பில் 9 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித் துள்ளது. இதற்கமைய கொழும்பு 13, 14…

யாழ். மாவட்டத்தில் அதிகளவு தேர்தல் வன்முறைகள் இடம்பெறலாம்; ‘கபே’ அமைப்பு
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ். மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டதாக ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள்’ (கபே) அமைப்பு தெரிவித்துள்ளது. கபே அமைப்பு வவுனியா…

தொல்பொருளியல் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி ஆய்வு
தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். இச்சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டுமென்பது…

அரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை !
பொதுத் தேர்தலின் வாக்களிப்பு காலத்தில் அனைத்து அரச ஊழியர்களும் எந்தவொரு தொழிற்சங்கத்துடனும் நேரடி தொடர்பைக் கொண்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட கூடாதென தேர்தல்கள் ஆணைக்குழு கடுமையான எச்சரிக்கையை…

பின்தங்கிய நாடுகளுக்கு நிதியளிக்க ஐநா திட்டம்
1945-ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவாக்கப்பட்டது ஐநா சபை. உலக நாடுகள் மத்தியில் அமைதி நிலவ, பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த அமைப்பு…

கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வருடன் சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். கூட்டமைப்பின்…