தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்க அரசு செயற்படுகிறது ; சி.சிறீதரன்

தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் நேற்றைய தினம்…

நாடாளுமன்ற உறுப்பினர்களை கலாய்த்த ரணில் விக்கிரமசிங்க

முன்னைய நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும் நாடாளுமன்ற வாவியில் தூக்கியெறிந்திருந்தால் அந்த வாவி அசுத்தமடைந்திருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பியகம பகுதியில்…

ஐ.தே.கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்டபோது ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தி மறுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்…

வெளிநாட்டில் இருந்து வந்த சடலங்கள் :விமானநிலையத்தில் குழப்பம்

வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒன்று மாறி தகனம் செய்யப்பட்ட சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிறுகிழமை குவைத் நாட்டில் இருந்து சீல்…

கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கைகளில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும் நான் நிம்மதியாக வீடு சேர்ந்து என் ஓய்வு வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன்” இவ்வாறு…

பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் மரணம்!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின்…

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள்!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர்…

கிழக்கு மாகாண ஆளுநர் அம்பாறைக்கு களவிஜயம்!!!

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றை நேற்று திங்கட்கிழமை மேற்கொண்டிருந்தார். அவ்விஜயத்தின் போது அம்பாறை மாவட்ட திண்மைக்கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் அட்டாளைச்சேனை…

கொரோனா சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதை நிராகரிக்க முடியாது

கொரோனா வைரஸ்; சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதை நிராகரிக்க முடியாது என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். கந்தக்காட்டிலிருந்து வைரஸ் பரவுவதை…

பொதுச்சொத்துக்கள், சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும் வேட்பாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும்; வலி கிழக்கு தவிசாளர்

தேர்தல் பிரச்சாரத்தில் பொதுச் சொத்துக்களையும் சூழலையும் பாதுகாப்பதில் வேட்பாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். பிரச்சாரம் என்ற போர்வையில் எமது பிரதேசத்தை நாமே அழித்து விடக்கூடாது என வலிகாமம் கிழக்கு…