கண்டாவளைப் பகுதியில் சந்திரகுமாரின் அணி துப்பாக்கி பிரயோகம்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் குறித்த பகுதி அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் அவர்களுடைய தேர்தல்…

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக 2,095 முறைப்பாடுகள் இதுவரை பதிவு

நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக 2,095 முறைப்பாடுகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம்…

சிறைச்சாலைக்கு ஹெரோயின் கடத்திய பூனை

கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பூனையின் ஊடாக ஹெரோயின் கடத்தல் இடம்பெறுவதாக…

இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசாரம்

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் செல்லுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விளம்பர…

காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

வவுனியாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12.20 மணியளவில் குறித்த அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக…

ஓய்வுபெறபோவதாக அறிவித்துள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவர்

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய ஓய்வுபெறபோவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதத்திலேயே முடிவடைகின்றது….

இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

கிரிந்திவெல- ரன்வல பகுதியிலுள்ள நீரோடையில் நேற்று நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் குறித்த இரண்டு மாணவர்களும் (19 வயது) இம் முறை…

கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 60-65 வரை வீசும்

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60-65 வரையில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்…

கூட்டமைப்பின் வெற்றி தமிழ் மக்களினதும், தாயக தேசத்தினதும் வெற்றி ; ஈ.சரவணபவன்

தமிழீழ விடுதலைப் புலிகளால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது தனியே அந்தக் கட்சியின் வெற்றிமட்டுமல்ல. மாறாக தமிழ் மக்களினதும், தாயக…

மொட்டு கட்சி 60 வீதமான வெற்றியினை பொதுத்தேர்தலில் ஈட்டும்

தேசிய புலனாய்வு பிரிவின் பிரகாரம் ஆளும் கட்சி 60 வீதமான வெற்றியினை பொதுத்தேர்தலில் ஈட்டும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதில் சிறியளவில் வித்தியாசம் காணப்படும்” என…