
சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள் ; விக்கிரமபாகு கருணாரத்தின
இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

700 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் 2 பேர் கைது
சீதுவ-கொடுகொட பிரதேசத்தில் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பாவனைக்கு…

வடக்கிலும் கொரோனா இரண்டாம் அலை ஆபத்து!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்திய சாலையின்…

தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றன
அரச பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 13ஆம் திகதி முதல்…

சி.சி.ரி.வி. யின் உதவியால் சிக்கினார் சைக்கிளை திருடிய நபர்
துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி அதனை விற்பனை செய்த நபரொருவர் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி…

ஒத்திவைக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள்
கொரோனா அச்சறுத்தல் காரணமாக அநுராதபுரம் நகராட்சிக்குட்பட்ட பிரதேச செயலாளர் பகுதிக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி
நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரிழ் மூழ்கி மரணமடைந்த சம்பவமொன்று இன்று (12) இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை வயல் வீதியைச் சேர்ந்த…

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் டலஸ்…

கோர விபத்து- இரு யுவதிகள் உட்பட மூவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் இன்று மாலை ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பிங் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேர் எதிர்…

தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்தால் 04 ஆசனம் சுலபம்- இரா.சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தமிழ்…