
உண்மையான பௌத்தனாக நான் இருக்கிறேன் – சஜித் பிரேமதாச
நான் இந்த நாட்டிலே உண்மையான பௌத்தனாக இருக்கிறேன் பௌத்த கோட்பாட்டினை நூறு வீதம் பின்பற்றி நடக்கின்ற ஒருவன் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித்…

மட்டக்களப்பு வெல்லாவெளியில் பதட்ட நிலை!
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசத்தை அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஜனாதிபதி…

பாடசாலைக்குள் முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமில்லை
பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குள் முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாள் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில்…

தொல்பொருள் திணைக்களம் அடாவடி ; வேத்துச்சேனை மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசத்தை அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஜனாதிபதி…

பூநகரி விபத்து ; விசாரணைக்கு உத்தரவு
கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா பார்வையிட்டார். விபத்து இடம்பெற்றமை தொடர்பில் விசாரணை மெற்கொண்டிருந்த நீதிபதி,…

குசல் மென்டிஸ்க்கு மருத்துவ பரிசோதனை
இன்று இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி வீரர் குசல் மென்டிஸ் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார். விபத்து இடம்பெற்ற தருணத்தில் அவர்…

மீண்டும் கொரோனா பரவலாம் என அச்சம்
நாட்டில் இரண்டாவது சுற்று கொவிட் 19 ஆபத்தினை தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அரச மருத்துவஅதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாவது சுற்று தொற்று குறித்து…

சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பு
வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர்…

யாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி
யாழ்ப்பாணம் – பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கில்…

நீர்வேலி வடக்கு பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை
யாழ்ப்பாணம்- நீர்வேலி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தகராறில், ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் முதியவர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு பகுதியில் இருவருக்கிடையில்…