நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்- கிழக்கில் கறுப்புப்பட்டியுடன் சிறுவர்கள் ஆதரவு!

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிறுவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். அம்பாறை மாவட்டம்,…

பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்- அமைச்சர் வசந்த சமரசிங்க!

பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நடைமுறை…

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக அசோக தர்மசேன நியமனம்!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக மேல் மாகாண வடக்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.  

மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்….

ஐ. நா மனித உரிமை சபையின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்களுக்கு வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் அவசர அறிக்கை…

பெண் குழந்தையை கைவிட்டோரின் பெற்றோருக்கு விளக்கமறியல்!

ஒலுவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது….

யாழ். நகர் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வன்முறை குழு!

யாழ். நகர் பகுதியில் நேற்று (01) மாலை 5.40 மணியளவில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன், தாக்குதல்களும் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார் என்பது குறித்தோ,…

முல்லைத்தீவு பகுதியில் வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்பு- விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்!

முல்லைத்தீவு பகுதியில் தோட்ட காணி ஒன்றில் இருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

மன்னாரில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கிய உணவகங்கள்- நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

மன்னாரில் மூன்று உணவகங்களுக்கு எதிராக சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை (30) மன்னார் பொது வைத்தியசாலையைச் சுற்றியுள்ள உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில்,…

பாடசாலை வளாகத்தில் மது அருந்திய மாணவர்கள் கைது!

மொனராகலை – ஹுலந்தாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் கொண்டு சென்ற மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டம் நேற்று (01)…