எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயம் செய்த சம்பவம்- குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானம்!
2024 எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளருக்கு எதிராக சட்டமா அதிபர்…
சட்டவிரோத தங்க தொகையுடன் இருவர் கைது!
கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் சட்டவிரோத தங்க தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கற்பிட்டி ஏலத் தோட்டம் மற்றும் ஆனவாசலை…
நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்!
நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின்…
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு!
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்றையதினம் (03) மூடப்படும் என்று இலங்கை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி சர்வதேச மது ஒழிப்பு…
யாழ். நவாலி பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த காணியை பண்படுத்திய வேளையில் இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன….
கிளிநொச்சி பகுதியில் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- சாரதிகள் வைத்த்தியசாலையில் அனுமதி!
கிளிநொச்சி பகுதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று…
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தலினை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப்…
இன்றைய வானிலை அறிக்கை!
இன்று (03) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்…
ரிஷாத்தின் அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை,…
யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம்- ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!
யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ரயில்வே திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான பகுதியில் முன்னெடுக்கப்படும்…
