கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத குண்டுகள் மீட்பு- பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது….

சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவ தீர்மானம்- நிபுணர் குழு நியமனம்!

நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்தும் பொருட்டு சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இது தொடர்பிலான கலந்துரையாடல் நீதி அமைச்சர் ஹர்ஷன…

இன்றைய வானிலை அறிக்கை!

நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை…

வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்!

கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து ஆயுத மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. சோதனை நடவடிக்கையில் நீர்த்தேக்கத்திலிருந்து…

அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவித்தல்- கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!

பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…

எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை!

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மாதாந்திர விலை திருத்தத்தின்படி ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும்…

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்த ஜனாதிபதி அநுர!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கு ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார். டோக்கியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர்…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பியுள்ளார். ஐ. நாவின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து…

ஒலுவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை- பெற்றோர் கைது!

ஒலுவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (30) மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட…

சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் நல்வாழ்வுக்காக எமது அரசாங்கம் செயலாற்றி வருகின்றது- ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் நல்வாழ்வுக்காக எமது அரசாங்கம் செயலாற்றி வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள…