மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்- இந்திய மகளிர் அணி வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டி இலங்கை…
இன்று சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம்!
இன்றையதினம் உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. “அன்பால் பாதுகாக்கவும் – உலகை வெல்வதற்கு” என்ற கருப்பொருளில் சர்வதேச குழந்தைகள் தினமும், “தலைமுறை ஒன்றை…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்….
ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் போராட்டம்!
ஜெனீவாவில் நடைபெற்று வரும் “விடுதலைப் புலிகள்” சார்பான போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இலங்கையில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் “தேசபக்திக்கான தேசிய இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த அரசு,…
பழைய திருடர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
பழைய திருடர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள்…
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அடையாள பணிப்புறக்கணிப்பு- பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு பாதிப்பு!
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் நாட்டில் இருந்து வௌியேறிய பின்னணியில் காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய…
பேருந்து – லொறி மோதி விபத்து- மூவர் வைத்தியசாலையில்!
மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் பேருந்துடன் லொறியொன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதி ஏற்பட்ட…
பெருந்தொகையான போதை பொருட்களுடன் ஒருவர் கைது!
மட்டக்குளிய பொலிஸ் பிரிவின் சிறிவர்தன வீதிப் பகுதியில் பெருந்தொகையான போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு…
பேருந்தில் பயணிப்போர் பயணச்சீட்டு வைத்திருத்தல் கட்டாயம்- மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்தல்!
மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படுதல் கட்டமையாக்கப்பட்டுள்ளது. இதனை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. அதன்படி பயணச் சீட்டு இன்றி…
இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட நட்டம்- வெளிப்படுத்திய கோப் குழு!
இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி 2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல்…
