உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழந்த சோகம்!
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்த பாணுசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவிப்பு!
புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத்…
இலங்கை குற்றவாளிகள் மூவர் இந்தியாவில் கைது!
இலங்கை குற்றவாளிகள் மூவர் இந்தியாவின் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து…
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அடையாள பணிப்புறக்கணிப்பு!
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. பல்கலைக்கழக…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய…
சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்- 5ஆவது நாளாக தொடர்கிறது!
யாழில் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 05ஆவது நாளாக தொடர்கின்றது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்…
அரச பல்கலைக்கழகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு!
அரச பல்கலைக்கழகங்களில் நாளையதினம் (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக்…
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் திட்டத்தை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
கடந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையத்தை அமைத்து கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
சம்பத் மனம்பேரியின் வாக்குமூலம்- வெளிவந்த பல உண்மைகள்!
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியிடம் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட நீணட விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளன. அதன்படி சம்பத் மனம்பேரியால்…
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு- இருவர் வைத்தியசாலையில்!
கிளிநொச்சி – தட்டுவான்கொட்டி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (29) காலை 11:30 மணியளவில்…
