மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில்!
மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்…
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு- விசாரணைகள் ஆரம்பம்!
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வஸ்கடுவவைச் சேர்ந்த சம்பத் மெந்திஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்…
காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி!
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு…
முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இந்த…
2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்குரிய ஒதுக்கீட்டு சட்டமூலம் சபையில் முன்வைப்பு!
2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்குரிய ஒதுக்கீட்டு சட்டமூலம் செப்டம்பர் 26ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது வரவு- செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பாகக் கருதப்படும்….
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும்…
ஹொரனையில் பேருந்து விபத்து- 15 பேர் காயம்!
ஹொரனை பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாக்கியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இன்று (16) முற்பகல் இடம்பெற்றுள்ளது….
இன்று முதல் தீவிரமாகும் மின்சார சபை ஊழியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை!
மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை மின்சார சபையின்…
உலக வங்கி குழும பிரதிநிதிளை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக வங்கி குழும பிரதிநிதிளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடல் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை…
