அரச அதிகாரிகளின் அலுவலகப் பணிகளை எளிதாக மாற்ற டிஜிட்டல் கையொப்பம்!

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகப் பணிகளை எளிதாகவும், வினைத்திறனாகவும் மாற்றுவதற்காக 2006ஆம் ஆண்டு 19ஆம் இலக்க மின்னணு…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும்…

நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் இன்று (15) கருத்து…

உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது!

உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய மற்றொரு இளம் பெண் கைது சீகிரிய பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். அவிசாவளையை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு…

விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும்- அரசின் நிலைப்பாடு!

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட புதிய 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியால் புதிதாக வெளியிட்ட 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு…

சர்வதேச நீதி கோரி யாழ். மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்!

நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ். மருதனார்மடம் பகுதியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கையெழுத்து…

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வு யாழில் ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்…

பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கம்- அமைச்சர் ஆனந்த விஜயபால!

இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில்…

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய…