மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம்!
மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி விவசாயிகள் தமது “இஞ்சி” பயிற்செய்கைக்கு ஏக்கருக்கு…
பாதாள உலகக் குழு உறுப்பினர்களான “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!
பாதாள உலகக் குழு உறுப்பினர்களான “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான்…
உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை- வெளியான அதிர்ச்சி தகவல்!
உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றையதினம் (16) உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திக்…
இலங்கை போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள்!
இலங்கை போக்குவரத்து சபையின் பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட…
மத்திய மலைநாட்டில் மூடுபனி- பொலிஸாரின் அறிவுறுத்தல்!
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (16) இரவு முதல் கனமழை பெய்து வருவதுடன் அடர்ந்த மூடுபனி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்களின்…
முச்சக்கர வண்டி விபத்து- 3 மாத பெண் குழந்தை பலி!
கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 3 மாதங்கள் மற்றும் 23…
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும்- ஜனாதிபதி!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல்…
யாழ். நெடுந்தீவு பகுதியில் வாள்வெட்டு- இருவர் காயம்!
யாழ். நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (16) இரவு நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் இடம்பெற்றது. சம்பவம்…
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சுவிஸ்லாந்தில் கலந்துரையாடல்!
இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பபாட்டில் நேற்று (16) மாலை கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலுக்காக…
நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்!
வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தொழில் அமைச்சர் மற்றும்…
