யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு- நீதிமன்றின் அறிவிப்பு!

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பிலான வழக்கு இன்று யாழ். நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன்…

மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை- கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்!

மின்சார சபை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு…

இலங்கையின் நெனோ செயற்கைக்கோளை விண்வெளி நிலையத்திலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்த திட்டம்!

இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்ட்ஸ்…

மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த தீர்மானம்!

மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில் மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை…

யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் துரைராஜாவுக்கு உருவச் சிலை- நல்லூர் பிரதேச சபை தீர்மானம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் துரைராஜா அவர்களுக்கு உருவச் சிலை ஒன்றை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது. நல்லூர் பிரதேச சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்த…

மண்டைதீவு புதைகுழி விவகாரம்- நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இது தொடர்பான அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிடம் நீதிமன்றம்…

தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்- இளங்குமரன் எம்.பி கண்டனம்!

‘தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்’ என என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கண்டனம் தெரிவித்துள்ளார்….

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சருக்கு மறுப்பு- வலுக்கும் கண்டனம்!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று (17) மூன்றாவது நாளாக நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களின்…

யாழில் பெய்த கனத்த மழை காரணமாக இடிந்து விழுந்த தொல்பொருள் சின்னமான மந்திரி மனை!

யாழில் இன்று (17) பெய்த கனத்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை…