நல்லூர் மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

நல்லூர் மந்திரிமனையை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழில் கடந்த புதன்கிழமை (17) பெய்த கனத்த…

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சென்னை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தனது 46 வயதில் சிகிச்சை பலனின்றி நேற்று (18) உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள்…

கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை மறைவு!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார். அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு…

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் பலி!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது….

மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தி தாய் தற்கொலை!

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளார். 32 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல…

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகாவுக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு!

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்…

மன்னார் காற்றாலை திட்டம்- எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம்!

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18) 47 ஆவது நாளாகவும் போரட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாளை (19) மாலை கொழும்பில்…

இலங்கையின் மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் ஐக்கியம் இல்லை- இந்தியத் தூதுவர்!

இலங்கையின் மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் ஐக்கியம் இல்லை என இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இந்தியத் தூதரகத்தில்…

சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் 05 பேர் இறக்கும் அபாயம்!

நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் 05 பேர் இறக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்…