முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது. இலஞ்ச ஒழிப்பு…

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கபீர் ஹாசிம் தெரிவு!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின்…

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை!

அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை இன்று (12) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் – சீனத் தூதுவர் சி சென் ஹாங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென் ஹாங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில்…

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு- நவம்பர் 7 இல்!

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டுக்காக (வரவு செலவுத்திட்ட உரை) 2025 நவம்பர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்…

சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட பாதாள உலக நபர்கள் 15 பேரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பாதாள உலக நபர்கள் பதினைந்து பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…

அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்!

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார். சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், ஹேவ்லொக் பகுதியில் கத்தோலிக்க…

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் கைது!

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 40 வயதுடையவரே…

2026ஆம் ஆண்டுக்கான சீருடைகளை அன்பளிப்பாக வழங்கிய சீன அரசாங்கம்!

பாடசாலை மாணவர்களுக்காக 2026ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இதற்கான நிகழ்வு கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர…

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (11) அனுமதியளித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில்…