வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய பிடியாணை உத்தரவு!
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய…
2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடர்; இலங்கை, பங்களாதேஷ் அணி மோதல்!
2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை இன்று தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அபுதாபியில் உள்ள ஷேய்க் ஷயித் விளையாட்டு மைதானத்தில் இந்தப்…
வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!
யாழ். சுழிபுரம் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி சீதாலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
ஐ.தே. கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20ல் நடாத்த தீர்மானம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி குறித்த விழாவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துடன் கைதான அரசியல்வாதியும், வர்த்தகரும்!
வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைர் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி ஆகியோர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 வயதுடைய…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி பெக்கோ சமனின் நெருங்கிய சகா துப்பாக்கியுடன் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற…
அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தல்- விழிப்புணர்வூட்டும் செயலமர்வு!
அரச சேவையை பயனுள்ள சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு நேற்று…
நேபாளத்தில் இளைய தலைமுறையினரின் போராட்டம்- கலைக்கப்பட்ட பாராளுமன்றம்!
நேபாள பாராளுமன்றம் நேற்று (12) இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையினரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய…
இன்றைய வானிலை அறிக்கை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல…
தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்- சரத் வீரசேகர!
தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (11) மஹிந்த…
