நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம்…
மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்!
மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை எதிர்வரும் 23ஆம்…
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 151 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2ஆவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றது. பிரேரரனைக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 1 வாக்கும்…
யாழ். மருதனார்மடம் பகுதியில் விபத்து- ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் காங்கேசந்துறை வீதியில்…
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்காமல் இருப்பது ஏமாற்றத்தை தருகின்றது- இலங்கை தமிழரசு கட்சி!
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்காமல் இருப்பது ஏமாற்றத்தை தருவதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. தமிழரசு கட்சி சார்பில்…
பேருந்து சேவையை மீள ஆரம்பிக்குமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம்!
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்றையதினம் (10) போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இடைநிறுத்தப்பட்ட பேரூந்து சேவையை மீள ஆரம்பிக்குமாறு…
ஐ. நா மனித உரிமைகள் பேரவை 60ஆவது கூட்டத்தொடர்- இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 5 நாடுகள் அனுசரணை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்த 08ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், இங்கு இலங்கை தொடர்பான பிரேரணை வரைவு…
லும்பினிக்கு தரைவழியாக பயணம் செய்த இலங்கை யாத்ரீகர்கள் இந்தியாவிற்குள் பாதுகாப்பாக நுழைந்தனர்!
நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவிலிருந்து நேபாளத்தின் லும்பினிக்கு தரைவழியாக பயணம் செய்த 73 இலங்கை யாத்ரீகர்களை வெளியேற்றுவதற்கான…
சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை!
சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இன்றைய (10)…
மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- ஏற்க மறுத்த சபாநாயகர்!
பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவித்தார். இன்றைய (10) நாடாளுமன்ற…
