ஜனாதிபதி அநுர தலைமையில் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025!

“நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025” அங்குரார்ப்பண நிகழ்வானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு…

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் போராட்டம்- போக்குவரத்து தடை!

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (2) முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த…

இரத்தினபுரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!

இரத்தினபுரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (02) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு…

ஜனாதிபதியின் செயலால் மக்கள் அதிருப்தி!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இனவாதமாக செயற்படும் தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ். மண்டைதீவில் நேற்றையதினம் (01) இடம்பெற்ற சர்வதேச துடுப்பாட்ட மைதானத்துக்கான…

தமக்கு தெரிந்தே பல கொலைகள் நடாத்தப்பட்டது- கைது செய்யப்பட்ட குற்றக்கும்பல் வாக்கு மூலம்!

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து…

இலஞ்சம் பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது!

2025 ஆண்டு ஆரம்பித்து முதல் 7 மாதங்களில் இலஞ்சம் பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது….

மேற்கு சூடானில் மண்சரிவு- 1000ற்கு மேற்பட்டோர் பலி!

மேற்கு சூடானில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும்…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெபெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை…

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு- பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் திணைக்களத்தின் திணைக்களத்திற்கு…

வடக்கு மாகாண மக்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்து விசேட கவனம்- ஜனாதிபதி!

வடக்கு மாகாண மக்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (91) விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மயிலிட்டி துறைமுகத்தின்…