முன்னாள் அமைச்சர் ராஜித இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்றையதினம் (03) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மாயம்- கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சம்பவம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி மாளிகாவத்தை ரயில்வே…

இலங்கை – சிம்பாப்வே அணிக்கிடையிலான முதலாவது டி20 போட்டி ஆரம்பம்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கும், சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஆரம்பமாகின்றது. அதன்படி ஹராரே விளையாட்டு மைதானத்தில் இன்று (03) மாலை 5:00…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெபெய்யக்கூடும். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில்…

இனவாத அரசியல் ஒருபோதும் பொதுமக்களுக்கு சேவை செய்ததில்லை- ஜனாதிபதி!

இனவாத அரசியல் ஒருபோதும் பொதுமக்களுக்கு சேவை செய்ததில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். “கற்பகதரு வளம்” என்ற தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு…

நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம்- தல்பே ரயில் நிலையத்தில் ஆரம்பம்!

நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் நோக்கில் ‘கனவு இலக்கு’ என்ற தேசிய திட்டத்தின் முதல் கட்டம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன…

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு- நாட்டை விட்டு தப்பி சென்றுள்ள இஷாரா செவ்வந்தியை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை!

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் திணைக்களத்தின் திணைக்களத்திற்கு…

ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகள்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகள் இன்று (02) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு…

ராப் பாடகரான ‘மதுவா’ வெடிபொருட்களுடன் கைது!

ராப் பாடகரான ‘மதுவா’ என்றழைக்கப்படும் மாதவ பிரசாத் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ராப் பாடகரான ‘மதுவா’ கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு,…

சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டம்- முதல் விதைத் தேங்காய் உற்பத்தி ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!

சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று…