பேலியகொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு- காயமடைந்தநபர் வைத்தியசாலையில்!
பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர்…
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சபாநாயகர் சான்றுரை!
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தில் தமது கையொப்பத்தையிட்டு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று (18) சான்றுரைப்படுத்தினார். இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் கடந்த 06ஆம் திகதி நாடாளுமன்றத்தில்…
வீரமுனையில் பெயர்பலகை இடும் செயற்பாட்டை தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்!
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்த நிலையில், அதனை சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக மக்கள்…
இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. தபால்…
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகாத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின்…
அமெரிக்க ஜனாதிபதி – உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!
அமெரிக்க ஜனாதிபதிக்கும், உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளை மாளிகையில் நேற்றையதினம் (18) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், உக்ரைன் ஜனாதிபதி…
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையறை அற்ற…
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித கைது!
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை கைது செய்வதற்கு நேற்று…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு,…
போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தின் மேல் நபரொருவர் ஏறியிருந்த சம்பவத்தால் பரபரப்பு!
கொழும்பு – ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தின் மேல் நபரொருவர் ஏறியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து…
