சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்- கஜேந்திரகுமார் எம்.பி!

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற…

யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி பெண் உயிரிழப்பு- 3 வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது!

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது….

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் இலங்கையில் கைது!

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் தலங்கம, அக்குரேகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த…

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள்!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய (05) நாடாளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், சேவைத்…

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை- நாடாளுமன்றில் இன்று விவாதம்!

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை இன்று (05) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்துள்ள நிலையில், தேசபந்து தென்னகோனை…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின்…

புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை- பிரதமர் ஹரிணி அமரசூரிய!

புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாண கிறிஸ்தவ…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய அர்ச்சுனா எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிராக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் 29ஆம் திகதி…