தேசபந்து பதவி விவகாரம்- நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதியிடம்!
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவியில்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்…
மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
மன்னாரில் அமைக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 07ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு…
ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை- சாகர காரியவசம்!
ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்…
உள்ளூர்வாசிகளுக்கு சூதாட்ட விடுதிகளை அரசாங்கம் ஊக்குவிக்காது- பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க!
உள்ளூர்வாசிகளுக்கு சூதாட்ட விடுதிகளை அரசாங்கம் ஊக்குவிக்காது என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் சூதாட்ட விடுதிகள் செயல்பாடுகள் குறித்தும், அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும்…
மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் தீவுக்குள்…
“ஹரக் கட்டா” உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு எதிராக புதிய வழக்கு தாக்கல்!
பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் “ஹரக் கட்டா” உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு எதிராக, சட்டமா அதிபர் கொழும்பு மேல்…
கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!
கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (05) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். லொறி ஒன்றில் இருந்து 10,000…
சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் தொடர்பில் வெளியான தகவல்!
நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்…
இலட்சம் பெறுமதியான நகை திருடிய இளைஞன் கைது- வவுனியாவில் சம்பவம்!
வவுனியாவில் 67 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. வவுனியா, சோயா வீதியில் உள்ள…
