தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தியின் 6 உறுப்பினர்கள் இடைநிறுத்தம்!
பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு…
வலி. வடக்கைச் சேர்ந்த பொது மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம்!
வடக்கில் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்றையதினம் (15) அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தை யாழ்ப்பாணம் வலிகாமம்…
இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கையர்கள், வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணிக் குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான முறைமையை துரிதப்படுத்துவதற்காக குறித்த செயற்பாடுகளை நிகழ்நிலையாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு பெறுதல் தொடர்பான…
‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளர் காலமானார்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி…
ஒலுவில் பல்கலை மாணவர்களிடையே மோதல்- நால்வர் வைத்தியசாலையில்!
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ஆம் வருட மாணவர்கள் மீது, சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட…
சப்ரகமுவ பல்கலைக்கழக முறைகேடு தொடர்பில் ஆராய சுயாதீன விசாரணைக் குழு நியமனம்!
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்…
சுற்றுலா விசாவில் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த திட்டம்!
நாட்டிற்குள் சுற்றுலா விசாவில் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகளினால், கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள…
வவுனியா, கூமாங்குளம் பகுதி விபத்து விவகாரம்- வெளியான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை!
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவரின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று…
பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்!
பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள், நிறுவன பராமரிப்பு மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர்…
தேசிய கணக்காய்வு அலுவலகம் ரயில்வே மீது குற்றச்சாட்டு!
ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பை மேம்படுத்தும் திட்டம் தற்போது திறம்பட செயல்படுத்தப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது. ரயில்வே சேவையின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆராஃம்பிக்கப்பட்ட…
