ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு இந்தியா உதவிக்கரம்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் சூழல் காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து…

வடக்கு மக்கள் பற்றி சிந்திக்கக்கூடிய தலைவரே நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார் – அமைச்சர் சந்திரசேகர்!

வடக்கு மக்கள் பற்றி சிந்திக்கக்கூடிய தலைவரே நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்றைய தினம் (20) யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில்…

5,000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது!

5,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் நேற்றையதினம் (20) ஹதரலியத்த பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கண்டி, உடுவாவை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…

நாட்டின் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளிடையே…

காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்!

காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்ப்பது…

யாழ் மாவட்ட நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (20) அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து அமைச்சரவை…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…

போக்குவரத்துக்கு தகுதியற்ற 44 வாகனங்களுக்கு தற்காலிக தடை!

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து…

செம்மணி மனித புதைகுழிக்கு நீதியான விசாரணை வேண்டும்- இன்று இடம்பெற்ற போராட்டம்!

செம்மணி மனித புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபட வேண்டும் எனவும் உண்மை கண்டறியபட வேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்றையதினம் (20) கவனயீர்ப்பு…

ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் ஊர்காவற்றுறை பிரதேச…