மாவை கந்தன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா!
யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சுமார் 50 வருட காலங்களுக்கு பின்னர் இன்றைய தினம் இடம்பெறுகின்றது. கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின்…
புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட அறிவித்தல்!
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது….
ஆற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி!
கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆற்றில் குதித்து குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்….
அதிகாலையில் பதிவான துப்பாக்கி சூட்டு சம்பவம்!
கொழும்பு புறநகர் பகுதியான கிரிபத்கொட கால சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரால் நடாத்தப்பட்ட இந்த…
இன்றைய வானிலை அறிக்கை!
தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ…
பலாலி வீதி திறந்துவிடப்பட்டமை குறித்து சுமந்திரன் கேள்வி?
தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். வசாவிளான் – பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை…
பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும்…
தேசபந்து தென்னகோனுக்கு பிணை!
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…
புத்தாண்டை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு பூட்டு!
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால்…
யாழில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்- ஆராய வருகை தந்த முக்கிய குழுவினர்!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிறுவுவது தொடர்பில் பார்வையிட, இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர்…
