தேசிய பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பல்!

மாத்தளை – கடுவெல போமிரிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவ மாணவிகள் மீது, பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த சிலர்…

பொலிஸ் திணைக்கள வரலாற்றில் இடம்பெறவுள்ள மிகப்பெரிய இடமாற்றம்!

பொலிஸ் திணைக்களத்திற்குள் மொத்தம் 139 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி 105 தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர்கள் மற்றும் 34 பொலிஸ் பரிசோதர்கள்…

மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் மறைக்கும் உண்மை- வெளிப்படுத்திய பாட்டலி சம்பிக்க!

‘பெலவத்தை பகுதியில் மின்விநியோக கட்டமைப்பை கண்காணிப்பதற்கு நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளது. இந்த உண்மையை மறைக்கவே அரசாங்கம் குரங்கை குற்றஞ்சாட்டுகிறது’ என ஐக்கிய குடியரசு முன்னணியின்…

மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று…

இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்!

இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டு வரும் விளம்பரங்கள் போலியானவை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களை…

இன்றைய வானிலை அறிக்கை!

அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது…

அதிகரித்துள்ள தேங்காய் விலை!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெரிய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 78 வீதத்தாலும், சிறிய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 88 வீதத்தாலும் அதிகரித்துள்ளதை…

யாழ். பல்கலை மாணவர்களிடையே மோதல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ…

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி!

2025ஆம் ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க, ஜனாதிபதி அநுர குமார…

உயர் பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

உயர் பதவியில் உள்ள நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்…