பொது தேர்தல் செலவீன அறிக்கை வழங்காதவர் பெயர்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டம்!

2024 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும்…

குற்றப் புலனாய்வு திணைக்களம் பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் திரு.ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்…

மியன்மார் அகதிகளை ரிஷாட் பதியுதீன் சந்திப்பு!

மியன்மார் அகதிகளின் நலன்களை விசாரிக்கவும், அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் 300 வீதத்தால் அதிகரிக்கலாம்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் 300 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக டொலரின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. ரூபாயின் பெறுமதியுடன்…

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

மீகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்தை வீதி மற்றும் புவக்வத்த ஆகிய பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள்  பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால்  நேற்று  (20) கைது…

மீன் விலை அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக மீன் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி…

சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு மூன்றாம் இடம்!

சீ.என்.ட்ரெவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை அழகுகள், கடற்கரைகள் உள்ளிட்டவற்றை இரசிப்பதற்காக…

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்- எம்.கே. சிவாஜிலிங்கம்!

புதிய அரசாங்கம் தனது ஆட்சியில் இடம் பெறும் என குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 13ஆம்…

67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!

தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான காலக்கெடு நேற்று (20) நள்ளிரவுடன் முடிவடைவதற்கு முன்னர் வர்த்தகர்களால் 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது….

இலங்கை கடன் தரவரிசையில் முன்னேற்றம்!

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி,…