கிளீன் ஸ்ரீ லங்கா ஆணைக்குழுவில் தமிழ், முஸ்லிம்கள் இடம்பெறவில்லை- ஞானமுத்து சிறிநேசன்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ‘கிளீன் சிறிலங்கா’ என்னும் ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட இந்த குழுவில் உள்ள அனைவரும் பெரும்பான்மை…

உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்- பட்டதாரிகள் சங்கத் தலைவர்!

தேர்தலுக்கு முன்னர் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், நாடாளவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடக்கு –…

பாடசாலைகள் 2 ஆம் திகதி ஆரம்பம்- கல்வி அமைச்சு!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை…

மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழப்பு – இலங்கை மின்சார சபை!

நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும் தெரிவிக்கையில், நாட்டில்…

எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம்- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான…

பெண்ணுக்கு கொலை மிரட்டல்- இருவர் கைது!

பெண் ஒருவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய 2 சந்தேக நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…

மீகொடை துப்பாக்கிச் சூடு சம்பவம்- 3 சந்தேக நபர்கள் கைது!

மீகொடை துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம் திகதி மீகொடை, நாகஹவத்தை பிரதேசத்தில் காரில் பயணித்த நபரொருவரை…

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமையால் அரிசி இறக்குமதிக்கான வாய்ப்புக்கள் இல்லை!

அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் வரை மீண்டும் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி…

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினர் நீக்கம்!

கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார்….

இன்றைய வானிலை அறிக்கை!

தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…