யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்கள் சேகரிப்புகூடம்!
மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான சேகரிப்பு கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்கு தேவையான…
ஐ எம் எப் கடனின் இரண்டாவது தவணை டிசம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணை டிசம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…
அமைச்சுச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு!
இரண்டு அமைச்சுச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான இரண்டு அதிவிசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக மாபா பத்திரனவும் சுகாதார அமைச்சின் செயலாளராக…
டயானா கமகேவின் கோரிக்கையை தள்ளுபடி செய்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் !
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ராஜாங்க அமைச்சர்…
மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்! சந்திரசேகரன் தெரிவிப்பு!
புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
சீனாவின் வடக்கு மாகாணத்திலுள்ள மசூதிகள் அகற்றம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல்
சீனாவின் வடக்கு மாகாணத்திலுள்ள மசூதிகளை அகற்றும் முயற்சியில் சீன அரசு ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்குச் சீனாவைச் சேர்ந்த நிங்ஸியா மற்றும் கன்சு மாகாணங்களில் உள்ள சிறுபான்மை…
கொங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் தேர்வின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 போ் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் தேர்வின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 போ் பலியாகியுள்ளனர். அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆள் சோ்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத்…
யாழ் நீதி மன்றின் முன்பாக அதிகளவு பொலிசார் கடமையில்!
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞனின் மரணம் தொடர்பான நீதிமன்ற…
வல்லரசு நாடுகளுக்கு நிகராக பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு!
சிங்கள எதிர்ப்பாளர்களாக தமிழர்களைக் காண்பித்ததன் விளைவே இது என கோவிந்தன் கருணாகரம் எம்.பி. சாடல்! நம் நாட்டின் தமிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாகத் தென்னிலங்கை சித்தரித்ததன்…
நடவடிக்கை இடைநிறுத்தத்தை மேற்கொள்வோம்! – இஸ்ரேல் ராணுவ சா்வதேச செய்தித் தொடா்பாளா்
ஹமாஸ் அமைப்பினருக்கும் தங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் தாங்கள் மேற்கொள்ளப்போவதை ‘போா் நிறுத்தம்’ என்பதற்குப் பதிலாக ‘நடவடிக்கை இடைநிறுத்தம்’ என்றே அழைக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது…
