வடகொரியாவுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது தென்கொரியா!

தங்களது எதிா்ப்பையும் மீறி உளவுச் செயற்கைக்கோளை வட கொரியா விண்ணில் செலுத்தியதைக் கண்டித்து, அந்த நாட்டுடன் மேற்கொண்டிருந்த சமாதான ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து தென் கொரியா விலகியுள்ளது….

இளைஞனின் மரண வழக்கில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல சட்டத்தரணிகளும் முன்னிலையாகவேண்டும்!

சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா அழைப்பு வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…

வடக்கு, கிழக்கில் சேவையாற்றும் பொலிசாருக்கு தமிழ் மொழியறிவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்…

பொலிசாரால் தாக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படும் இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணை இன்று

வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம்…

நெல்லியடி மாலிசந்தியில் மாவீரர் அஞ்சலி மண்டபம்

வடமராட்சி – நெல்லியடி மாலிசந்திப் பகுதியில் மாவீரர்களின் பெயர்ப் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவீரர் நினைவு…

நாடாளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப்

பங்களாதேஷில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக கடந்த 2006 ஆம்…

காஸாவில் 22 லட்சம் பேருக்கு உணவு தேவை

ஐக்கிய நாடுகள் உணவு அமைப்பு தெரிவிப்பு காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ்…

வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களை தண்டிக்க அதிகாரம் கொண்ட ஆணைக்குழு!

ஊழல் எதிர்ப்புப் படையணி ஜனாதிபதியிடம் கோரிக்கை நாட்டை வங்குரோத்து நிலைக்கு ஆளாக்கியதாக உச்ச நீதிமன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நபர்களைத் தண்டிக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு…

சுகாதார அமைச்சிலேயே அதிகமான குற்றவாளிகள் உள்ளனர்!

மருத்துவத்துறை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவிப்பு இம்யூனோகுளோபுலின் வழங்கப்பட்ட எந்தவொரு நபரும் எச்.ஐ.வி, எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) அல்லது பிற தொற்றாத நோய்களுக்கான பரிசோதனைக்கு இதுவரை உட்படுத்தப்படவில்லை…

தேசிய மட்டப் பரதநாட்டியக் குழு நடனம் – புலியாட்டம் புரிந்த இந்துவுக்கு முதலிடம்

அனுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்ட பரத நாட்டியக் குழு நடனப் போட்டியில் புலியாட்டம் எனும் தலைப்பில் பங்குகொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. 9,10,11…