யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியில் சிறப்புற நடைபெற்ற முத்தமிழ் விழா

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா காலை மற்றும் மாலை இரண்டு அமர்வுகளாக கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமாநந்தம் தலைமையில் நடைபெற்றது. காலை அமர்வு…

ஆட்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சூழலை நானே தோற்றுவித்தேன்

ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் சூழலை தானே தோற்றுவித்தேன் என்றும், ஆகவே, தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் ஜனாதிபதி…

செல்லக் கதிர்காமம் நீரில் மூழ்கியது!

பெரு மழை காரணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்லக்கதிர்காமம் ஆலயம் நீரில் மூழ்கியுள்ளது. (அஸ்ஹர் இப்றாஹிம்)

சிவனொளி பாத மலைக்கு வருகின்ற பக்தர்கள் பொலித்தீன், பிளாஸ்டிக்கை தவிர்க்கவேண்டும்!

சிவனொளி பாத மலையை வழிபட வரும் பக்தர்களால் வீசப்படும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணத்தைச் செலவிடுவதாகவும், நுவரெலியா…

எல்லை தாண்டிய இலங்கை மீனவர் ஐவர் இந்தியக் கரையோரக் காவலரால் கைது!

இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக் கரையோரக் காவல் படையினர் கைது செய்தனர். மன்னாரில் இருந்து 4930 இலக்கப் படகில் கடற்றொழிலுக்குச் சென்ற இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக்…

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்காது!

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு…

இலங்கை வருகிறது மேலுமொரு சர்வதேச எரிபொருள் நிறுவனம்

அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலியப் பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் 110 மில்லியன் அமெரிக்க…

மின்சாரத்துறைச் சீர்திருத்தங்களுக்கான உத்தேச வரைவு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி – கஞ்சன விஜேசேகர

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரத்துறை சீர்திருத்தங்களுக்கான உத்தேச வரைவுக்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்….

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார நினைவேந்தல்

தமிழரின் உரிமைக்காக உயிர் நீத்த மாவீரர் வார நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையில்…

உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்!

யாழ் – வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கருதப்படும் இளைஞரான சித்தன்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்….