21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!!
சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று…
க.பொ.த. உயர்தரப் பரீட்சை புதிய திகதி வெளியானது!
க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சைக்கான மாற்றப்பட்ட புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி…
ரயில்வே துறையை ஆணையமாக மாற்ற புகையிரத நிலைய அதிபர்கள் எதிர்ப்பு!
புகையிரத திணைக்களத்தை ஆணையமாக மாற்றுவதற்கு பதிலாக அதனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத திணைக்களத்தை அதிகார…
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஒன்றிணைக்கப்படுகிறதா?
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு சுயாதீன சபையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாக ரணில் விக்ரமசிங்க இன்று …
விளையாட்டு அமைச்சரின் கிரிக்கெட் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு!
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சிதத் வெட்டிமுனி தலைமையில் 3 பேர் கொண்ட சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள…
சரவணராஜாவின் பதவி விலகல் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள நீதிச்சேவை ஆணைக்குழு
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்காக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சம்பவம்…
மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் என்கிறார் ரணில்!
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும்…
கரையோர மாவட்டங்களில் சுனாமிமீட்பு ஒத்திகை!
பேரிடர் மேலாண்மை மையம் இன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வெளியேற்றத்திற்கு உதவும் வகையிலும் பிராந்திய சுனாமி மீட்பு…
இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து மற்றொரு மனு தாக்கல்!
புதிய இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் எம்.பி ரஞ்சித் மத்தும பண்டார, எஸ்.ஜே.பியின்…
நீக்கப்படவுள்ள வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு!
இலங்கையில், பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முந்நூற்று நான்கு…
