ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுங்கள்!
இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என ‘சனல் 4’ ஆவணப்படத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட…
சர்வதேச தரப்படுத்தலில் சீனாவிற்கு அடுத்தபடியாக இலங்கை!
சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தேயிலை கலவை…
சனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தி!
சனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதியாக…
மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு!
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க…
ராஜபக்சர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தவரே கர்த்தினால் – அருட் தந்தை சத்திவேல் குற்றச்சாட்டு!
வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான…
தப்பியது கெஹலியவின் தலை!- மண்கவ்வியது நம்பிக்கையில்லாப் பிரேரணை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று தோற்கடிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால்…
தயாசிறியின் மனு தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள அறிவிப்பு!
தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மறுத்துள்ளது. சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு…
பகல் கொள்ளையில் ஈடுபடுகின்ற மாபியாக்களின் மையமே இலங்கை சுகாதார துறை!
ஐரோப்பிய நாடுகளில் சுகாதார துறை அடிப்படை மனித உரிமையாக காணப்படுகின்ற நிலையில் இலங்கையில் சுகாதாரம் வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…
புனிதமான மருத்துவத்துறையில் அசமந்த போக்கால் தவறிழைப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்!
வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் திருப்திகரமானதாக இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக…
உயிர்த்த ஞாயிறு மீள் விசாரணை தொடர்பில் சஜித் விடுத்துள்ள வலியுறுத்தல்!
உயர்த்த ஞாயிறு தொடர்பான மீள் விசாரணையை ஷானி அபேசேகரவிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன்…
