முடக்கத்திற்கு தயாராகும் யாழ்ப்பாணம் – விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு!
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இதனைத்…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்புண்டு!
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு…
யாழில் இடம்பெற்ற கோர விபத்து – குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான…
போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானே கோட்டாபயவின் வெற்றிக்கும் உதவி!
பணத்துக்காக விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான், தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர…
திருகோணமலையில் பரபரப்பு – ஆளுநரின் உத்தரவை மீறி விகாரை கட்டுமானம்!
கிழக்கு ஆளுநரின் தடையுத்தரவை மீறி திருகோணமலை பெரியகுளம் சந்தியில் பௌத்த கொடிகள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோத விகாரை கட்டுமானம் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்…
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம்!
ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டெழவும் மிகவும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருக்குமென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் கிரேஸ்…
உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் கோலாகலமாக ஆரம்பமானது ஜி-20!
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி-20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் எடுத்துள்ள தீர்மானம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை…
நீதி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!
இலங்கை நீதி அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானியில் ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என…
அடுத்த அரகலயவில் இரத்த ஆறு ஒடும் – அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!
நாட்டில் அடுத்த அரகலய அமைதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாகத் தான் இருக்கும் எனவும் மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என இலங்கை அரசுக்கு முன்னாள் ஜனாதிபதி…
