புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் மாயம் – வவுனியாவில் பரபரப்பு!
வவுனியா – இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில்…
கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட தோட்டாக்கள்!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது மனித எச்சங்களுடன், இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் சில உலோக துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்…
சரணடைந்தவர்களே கொக்குத்தொடுவாயில் புதைக்கப்பட்டுள்ளனர்!
கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் எனவும் பல உடலங்கள் இதில் மேலும் தென்படலாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத்…
அமைச்சர்களின் தேவைக்கேற்ப செயற்படப்போவதில்லை – ரணில் திட்டவட்டம்!
நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். எப்பாவல சித்தார்த்த மத்திய கல்லூரியின் 150 ஆவது…
ஜி-20 உச்சி மாநாடு; திடீர் அறிவிப்பை வெளியிட்ட ஸ்பெயின்!
டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கியுள்ளது….
அரசி தட்டுப்பாட்டினை தொடர்ந்து சோதனை நடவடிக்கை தீவிரம்
தற்போது சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவலை கருத்தில் கொண்டு, நுகர்வோர் அதிகார சபை சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து…
அஸ்வெசும பயனாளிகளுக்கான இரண்டாம் கட்ட பணிகள் இன்று!
அஸ்வெசும திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்றைய தினம் அஸ்வெசும…
வவுனியா இரட்டைக் கொலை – நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில்…
யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக நடக்கும் வீடமைப்பு மற்றும் கட்டுமானக் கண்காட்சி
யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக நடக்கவிருக்கும் வீடமைப்பு மற்றும் கட்டுமானக் கண்காட்சி தொடர்பான தகவல்களை வழங்கும் ஊடகச் சந்திப்பொன்று இன்று யாழ் ரில்கோ விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது….
பாரதியாரின் கொள்ளுப் பேரனுக்கு கலாசாலையில் வரவேற்பு!
பாரதியாரின் கொள்ளுப் பேரனின் யாழ்ப்பாண வருகைக்கான வரவேற்பு வைபவம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு 07.09.2023 இன்று அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது பாரதியாரின் கொள்ளுப்பேரனும்…
