விரைவில் வடமாகாண ஆளுநர் மாற்றம்? ரணிலின் கவனத்திற்கு சென்ற தகவல்!
வடக்கு மாகாண ஆளுநர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ. நா வதிவிடப் பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனை சந்தித்து…
கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்!
கியூபாவின் ஹவானாவில் நடைபெறும் 77 (G77) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின்…
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – தாதிக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக…
ராஜபக்ஷக்களின் பாரம்பரியத்தில் சேறு பூசும் செயற்பாடே சனல் 4 ஆவணப்படம்!
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தமது பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் நேற்று அதிகாலை வெளிவந்து…
கல்வியை வியாபார பண்டமாக்குவதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசாங்கம்!
பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துமனையில் மருத்துகள், ஆய்வுகூடத்துக்குத் தேவையான கருவிகள், இரசாயன பதார்த்தங்கள், கணினிகள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கோ திருத்துவதற்கோ போதிய நிதி இன்றி பல்கலைக்கழகம் நாளாந்தம் திண்டாடுவதாக…
யாழில் கை அகற்றப்பட்ட சிறுமி தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார…
உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சை…
பிள்ளையானின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம்!
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) நாடாளுமன்ற உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி)…
அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி – இலங்கை தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என அறிக்கை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய…
24,000 அரச ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மின்சார…
