வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கைது!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கருவாதோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட…
ஏ – 09 வீதியில் பேருந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி!
தம்புள்ளை ஏ – 09 வீதியில் மிரிஸ்கோனியாவ பகுதியில் பேருந்துடன் மோதுண்டு 37 வயதுடைய மிரிஸ்கோனியாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த…
கதவடைப்புப் போராட்டம் தொடர்பில் வவுனியா மாவட்ட சங்கங்களின் நிலைப்பாடு!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவ கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்…
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(27) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (27) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…
குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த வைத்தியர்கள் – முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தை பெற்ற தாய் ஒருவரின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று பதிவாகியதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21.05.2023…
யாழில் சடலமாக மீட்டக்கப்பட்ட மூதாட்டி – கொலையென உறுதி!
யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற குறித்த மூதாட்டி நேற்று(26) காலையில்…
பரீட்சை விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட மறுத்த அதிபர் மற்றும் ஆசிரியர் – மாணவி தற்கொலை முயற்சி!
இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் அதிபரும், வகுப்பு ஆசிரியரும் கையொப்பமிட மறுத்ததால், மன உளைச்சளுக்கு ஆளான, பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள…
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பான கலந்துரையாடல்
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவு வைபவம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னெடுக்கக் கூடிய விடயங்கள் குறித்துக்…
தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையிலேயே முரண்பாடு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில், தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக…
