கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!
வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் வீடொன்றின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்றைய தினம் (26) காலை விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக…
உண்மையைக் கண்டறியும் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் – அலி சப்ரி
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீதான தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேவையான ஆதரவு மற்றும்…
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட யாழ். சுகாதார தொழிலாளர்கள்!
வடமாகாணத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் நிலையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர்கள்…
கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
வத்தளை – பள்ளியாவத்தை பகுதியில் கால்வாயில் ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கால்வாயில் மிதந்து வந்த சடலம் 20 – 25 வயதிற்கிடைப்பட்ட…
ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் கைது
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 15 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட ஒரு ஆணும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…
முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது
கோட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் டென்சில் பத்மசிறி, கோட்டையில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் பெற்றோர்கள் குழுவிற்கு…
மனித புதைகுழிக்கு நீதிகோரி நாளை முடங்குகிறது வடக்கு, கிழக்கு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி குறித்த ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து…
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது
வெயாங்கொடை மாரபொல பிரதேசத்தில் மரத்தின் மேல் கட்டப்பட்ட வீட்டிலிருந்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலை சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று…
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய நகர்வில் அலி சப்ரி!
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முறைப்பாடு!
ஸ்ரீலங்கா கிரிக்கெட், ஒரு தனியார் நிறுவனம் என்பதால் அதன் பணத்தை எவ் வகையிலும் செலவிடலாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கருத்து தெரிவித்த…
