இந்தோனேசியாவில் டுவிட்டர் முடக்கம்

எலோன் மஸ்கின் சமூக ஊடகத் தளமான X.com எனப்படும் டுவிட்டர் தளமானது இந்தோனேசியாவில் முடக்கப்பட்டுள்ளது. இணையவழி ஆபாச மற்றும் சூதாட்டத்தின் மீதான நாட்டின் கட்டுப்பாடுகளின் கீழ் டுவிட்டர்…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்படாமையினால், மின்வெட்டுக்கான சிவப்பு அறிவித்தல்…

கட்டுப்பாட்டுக்குள் வந்தது அல்ஜீரிய காட்டுத் தீ

அண்மைய நாட்களில் அல்ஜீரியாவின் பெரிய பகுதிகளில் காட்டுத் தீ பரவியதையடுத்து ஏறக்குறைய 34 பேர் கொல்லப்பட்டதுடன்  ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, தீயில் கருகிய…

தென்னாபிரிக்காவில் பல்கலைக்கழக பேருந்து விபத்து – 77 பேருக்கு காயம்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகமொன்றின் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பல்கலைக்கழக பேருந்து மற்றுமொரு பேருந்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. குறித்த பேருந்து பல்கலைக்கழகத்தின் முன் பகுதிக்கு…

முல்லையில் முடங்குகிறது போக்கு வரத்து சேவை!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…

நைகர் ஜனாதிபதி கைது

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைகரின் ஜனாதிபதி முகமது பாசும் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளதோடு,  இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். நைகர் ஜனாதிபதி முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார்…

இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…

குறைகிறது முட்டையின் விலை!

65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது….

மக்கள் பதற்றத்துடன் இருப்பதற்கு பொலிஸாரே காரணம் – பகிரங்க குற்றச்சாட்டு!

வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன்…

வட கடலில் சரக்குக் கப்பல் தீப்பிடித்து விபத்து – ஒருவர் பலி

வட கடலில்  ஏறக்குறைய மூவாயிரம் கார்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீப் பிடித்து எரிந்ததில் டச்சுக் கடலோரக் காவல்படை ஒரு பணியாளர் இறந்துள்ளதாகவும் பலர்…