முட்டை விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை, நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, சிவப்பு முட்டை ஒன்றுக்கு 46…

தாம் சார்ந்த அரசியல் தேவைக்காக பிரிவினையை ஏற்படுத்த முயலும் சுமந்திரன்!

தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகள், நாட்டில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல்களைளையும், ஜனாதிபதித் தேர்தலையும் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசியல் தேவைகளை பூர்த்தி…

சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு எதிராக CID யில் முறைப்பாடு!

சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட்…

“போடா” என கடும் வார்த்தையால் கூறிய பிள்ளையான் – ஆவேசமான சாணக்கியன்!

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்த போது காணொளி ஒன்றை காட்சிப்படுத்த தமிழரசு கட்சி நாடாளமன்ற…

2023ல் இதுவரை 55,000 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,தேசிய டெங்கு கட்டுப்பாட்டு புள்ளிவிவரங்களின்படி, இன்றுவரை…

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு யாழ்.பல்கலை ஆதரவு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி; மழையால் தடை!

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. பாகிஸ்தான் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்து…

புத்தளம் தொழிற்சாலையொன்றில் திடீர் தீ விபத்து!

புத்தளம் மதுரகம பிரதேசத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையொன்றில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக  புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ விபத்து  காற்றினால் பரவிய தீப்பொறியிலிருந்து…

கல்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய போதைப்பொருள்!

இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கல்பிட்டி தடாகத்தில் உள்ள மட்டுத்தீவுக்கு  அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 606 கிலோகிராம் ஈரமான எடையுடைய  பீடி இலைகள் நீரில்…

வெகுவிரைவில் கைச்சாத்தாகவுள்ள இலங்கை தாய்லாந்து வர்த்தக ஒப்பந்தம்!

இலங்கை  தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை 2024 மார்ச் மாதம் கைச்சாத்திடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி முதல்…