கொழும்பில் தொடரும் மர்மம் – மற்றுமொரு தாயும் மகளும் மாயம்!

கொழும்பில் மேலுமொரு தாயும் மகளும் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளுமே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி! மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. தமது முதல் இன்னிங்ஸில், இலங்கை அணி, 166 ஓட்டங்களுக்கு…

சீனாவின் பௌத்த ஆலயத்தில் தீ விபத்து – புத்தர் சிலை சேதம்

சீனாவின் கன்சு மாகாணத்தின் ஷாந்தன் கவுண்டியில் உள்ள பௌத்த ஆலயத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 115 அடி உயரமுடைய பிரம்மாண்ட புத்தர் சிலை சேதம் அடைந்துள்ளது….

ஆரம்பமாகிறது கொழும்பு – யாழ்ப்பாணம் அதிசொகுசு தொடருந்து சேவை! நேரம் மற்றும் கட்டண விபரம் உள்ளே

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வார இறுதியில் அதிசொகுசு தொடருந்தை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தொடருந்து சேவை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி மாற்றம் – புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் நியமனம்

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய கின் கேங் அந்த பதவியில் இருந்து பணி நீக்கம் செயபட்டுள்ளார். இவர் 7 மாதங்கள் மட்டுமே சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக கடமையாற்றியமை…

கிறீசில் விமான விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிறீசில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர். எவியா தீவில் பற்றி எரிந்த காட்டுத் தீயைக் கட்டுப்படுத்து பணியில்…

கொழும்பில் பதற்றம் பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு!

பேலியகொட மெனிக் சந்தை வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே…

வவுனியாவில் இடம்பெற்ற கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் – மேலுமொருவர் உயிரிழப்பு!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்…

கனடாவின் கருத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை!

கனடாவின் கருத்தை நிராகரித்து இலங்கை அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாக,…

நல்லூர் கந்தனை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட்ட பாப்பரசரின் பிரதிநிதி!

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட குரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை நேற்று மாலை வழிபட்டனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று…