இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…
ஓடும் அருவியில் சிசுவின் சடலம் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில்…
ரணில் தலைமையில் பாரிய புதிய கூட்டணி – வெளியானது அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய…
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் லொறி விபத்து – மூவர் உயிரிழப்பு
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் பேருந்து…
குறைவடைகிறது முட்டையின் விலை – வர்த்தக அமைச்சு அறிவிப்பு!
சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் சதொச ஊடாக குறித்த…
வனவளத்திணைக்களத்தின் அடாவடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து உணவு தவிர்ப்புப் போராட்டம்!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில், வனவளத் திணைக்களத்தினரது அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நான்கு பேர் இன்று உணவு தவிர்ப்புப்…
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த பிரபல பொருளாதார நிபுணர் உயிரிழப்பு
இலங்கையின் பிரபல பொருளாதார நிபுணர் நேற்று மாலை கொழும்பு 7 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்….
வெளிநாட்டு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 37 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். தங்காலை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த…
13ஆம் திருத்தம் தொடர்பில் மோடியின் கூற்றை வரவேற்ற சம்பந்தன்!
இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் இந்திய பிரதமரின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
