அங்குருவத்தோட்ட தாயும் குழந்தையும் படுகொலை – இறுதிச்சடங்கில் மோதல்!

அங்குருவத்தோட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் காணாமல்போயிருந்தனர். அதனையடுத்து இளம் தாயும் அவரது பெண்…

ஆப்கானிஸ்தானில் தொடர் மழை – வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்துவருகின்றது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்…

வங்காளதேசத்தில் பயணிகள் பேருந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் பயணிகள் பேருந்து குளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வங்காளதேசத்தின் பரிஷால்- குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டா பகுதியிலுள்ள வீதி ஓரத்தில்…

இலங்கை – இந்திய நில இணைப்பு – துண்டாடப்படும் வடகிழக்கு; சரத் வீரசேகர ஆவேசம்!

இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…

கொலம்பியா பயணிகள் பேருந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு  50 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து,  நிலைதடுமாறி வீதியோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில், பேருந்தில் பயணித்த…

நாட்டை பிரிக்க முயலும் புலம்பெயர் தமிழர்கள் – கொந்தளிக்கும் சிங்கள ராவய!

கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல விடுதலைப்புலிகளே எனவும்,  அவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும் சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. பொரளை…

சீனாவில் உடற்பயிற்சிக் கூடமேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு சீனாவில் கனமழையால் பாடசாலை ஒன்றின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏறக்குறைய 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது,…

இந்தோனேசியாவில் படகு விபத்து – 15 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகு மூழ்கியதில் ஏறக்குறைய 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த…

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில்…

நாட்டை வந்தடையவுள்ள முதலாவது சினொபெக் எரிபொருள் கப்பல்!

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும்…