இலங்கை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு – கல்வித்துறை
வயம்ப பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா, இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை எதிர்கொள்ளும் மற்றொரு சாத்தியமான பொருளாதார நெருக்கடி குறித்து கவலை…
வயோதிப் பெண்ணின் பணம் கையாடல் – சந்தேகநபர் கைது
இலத்திரனியல் இயந்திரம் ஊடாக மஸ்கெலியா மக்கள் வங்கியில் நேற்று மாலை பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற வயோதிப் பெண்ணின் பணத்தை இளைஞர் ஒருவர் சூறையாடியுள்ளார். குறித்த வயோதிபப்…
வவுனியாவில் போதைப்பொருளுடன் சிக்கிய மூவர்!
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலமையில் வவுனியா பிரதேச செயலாளருடன் இணைந்து வவுனியா பிரதேச செயலகத்தில் கடந்த 16.7.2023 அன்று …
தமிழர்களுக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!
இலங்கை தமிழர்களுக்கான 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கையின்…
வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்திய அரசு!
பாஸ்மதி அரிசி அல்லாத ஏனைய வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது. எனினும், குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் ஏற்றுமதிக்காக, கப்பல்களில் ஏற்றப்பட்ட…
ஆட்சியை கைப்பற்றும் வரை போராட்டம் தொடரும் – ஜே.வி.பி சூளுரை!
நாட்டு மக்களின் பிரச்சினை தீர வேண்டுமானால் தாம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என ஜே.வி.பி தெரதிவித்துள்ளது. அந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தாம் பல வழிகளில் போராடுவோம் எனவும்,…
300 க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
328 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி…
காணாமல் போன தாய் மற்றும் கைக்குழந்தை சடலமாக மீட்பு
அங்குருவத்தோட்ட, ரத்மல்கொட பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத கைக்குழந்தை ஆகியோரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் வசனா…
கஞ்சா பயிர் செய்கை திட்டம் – இலங்கையில் குவியும் முதலீட்டாளர்கள்!
இலங்கையில், கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்….
மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின்…
