தமிழருக்கான அரசியல் தீர்வாக ஒருபோதும் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!
இலங்கை அரசாங்கத்திற்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து எழுதிய…
சிக்காகோவைத் தாக்கிய சூறாவளி – விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவின் சிக்காகோ நகரம் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்தடுத்து 8 சூறாவளிகள் தாக்கியுள்ளன. இதனையடுத்து, சிக்காகோ நகரம் முழுவதும் எச்சரிக்கை ஒலி பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் இருந்து…
நாட்டில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழப்பு!
கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக…
பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை
விவசாயிகளின் உற்பத்திகளை வாங்க மறுக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை இரத்து செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக .விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் – எடுக்கப்பட்ட தீர்மானம்!
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வை “சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இன்று கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி…
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை 13இற்குள் முடக்க எத்தனிக்கும் தமிழ்க் கட்சிகள்!
தமிழ் மக்கள், 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஒருபோதும் தீர்வாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், இதனை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்துவதானது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடாகவே காணப்படுவதாக அரசியல்…
பணத்திற்காக வீதியில் இறங்கி போராடிய தாய்மார் நாம் இல்லை – எமக்கு நீதியே வேண்டும்!
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு ஒருபோதும் மரணச்சான்றிதழையோ நட்டஈட்டையோ பெற்றுக்கொள்ள தாங்கள் தயார் இல்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி மனுவல்…
மேற்கிந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – முன்னிலையில் இந்தியா!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற…
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான மாதிரி விண்ணப்பப்…
திறைசேரி உண்டியல்கள் இன்று ஏலத்தில்
இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் இன்று (12) 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலத்திற்கு விட்டுள்ளது. அந்த திறைசேரி உண்டியல்களுக்காக 194,890…
