அடுத்த வருடம் வழமைக்குத் திரும்பும் கல்வி நடவடிக்கைகள் – சுசில் பிரேமஜயந்த
அடுத்த வருடம் வழமைபோல், சாதாரண தர , உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறிமாவோ…
உடைத்தெறியப்பட்டன முன்னாள் போராளிகளின் வீடுகள் – அடாவடியில் வனவளத் திணைக்களத்தினர்!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கைவேலி பகுதியில் அரச காணியில் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பத்தினர் மீது வனவளத் திணைக்கள ஊழியர்கள் தாக்குதல்…
பிரான்ஸ் பறந்தார் இந்தியப் பிரதமர் மோடி
டெல்லியில் இருந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பிரான்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனை சந்தித்து…
உலகளவில் 122 மில்லியன் மக்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர் – ஐ.நா ஆய்வு
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 122 மில்லியன் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுவொன்று தெரிவிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து…
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்தியா வலியுறுத்த வேண்டும்!
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் தமிழ்த்தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதி…
சர்வதேச நாணயநிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் படி, டிஜிட்டல் சேவை வரி நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித திட்டமும் இல்லை என…
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே விபத்து – ஒருவர் பலி
அமெரிக்க இரகசிய சேவையின் போக்குவரத்து நிறுத்தத்தில் இருந்து தப்பியோடிய சாரதி ஒருவர் வெள்ளை மாளிகை அருகே பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலாவதியான அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தமைக்காக, …
முச்சக்கர வண்டிகளுக்கான அலங்காரம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
இலங்கையில், முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பல்வேறு அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களுக்கு…
தமிழர் தாயகம் தனிநாடாவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் – தமிழகத்திலிருந்து ஆதரவுக் குரல்!
ஈழத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என எதிரிகள் கருதுவதாகவும், ஆனால் எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்….
