பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
பொருளாதார நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் மோசமடைந்துவரும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தத் தொகை…
கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்து
ஆபிரிக்காவின் தலைநகர் மொகாதிஷூவில் உள்ள ஏடன் அடே விமான நிலையத்தில் ஹல்லா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தின் …
தெற்கு ஐரோப்பா முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலை
தெற்கு ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவுகிறது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ்,…
மோடிக்கு கடிதம் அனுப்பத் தயாரகும் தமிழ் தேசிய கூட்டணி!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில்…
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் சி.சிறிசற்குணராஜா முன்னிலையில்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில்,…
இந்த மண் எங்களின் சொந்த மண் – கடற்படையே வெளியேறு; யாழில் பாரிய போராட்டம்!
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் இன்று போராட்டம்…
அஸ்வெசுமா பயனாளிகள் ஜூலை முதல் பணம் பெறுவார்கள்!
அஸ்வெசும நலன்புரி நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்….
சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெறும் மனிதப் புதைகுழி அகழ்வு – நீதிகோரிப் போராடும் உறவுகள்!
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு, சர்வதேச நியமங்களுக்கு அமைய…
பொலிஸாரால் தாக்கப்பட்ட மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்!
பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக காயமடைந்த கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமித திஸாநாயக்க,…
2022 O/L அழகியல் பாடங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!
2022 G.C.E சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய பாடங்களுக்கான…
